சனி, 31 மார்ச், 2012

பார்த்த முதல் நாளே - பரவசபடுத்தும் பாடல்


பார்த்த  முதல்  நாளே 
உன்னை  பார்த்த  முதல்  நாளே 
காட்சி பிழை  போலே 
உணர்ந்தேன்    காட்சி  பிழை  போலே 
ஒரு  அலையை  வந்து  எனை  அடித்தாய் 
கடலாய்  மாறி  பின்  எனை  இழுத்தாய் 
என்  பாதகை  தாங்கிய 
உன்  முகம் உன்  முகம் 
என்றும்  மறையாதே  

[Male]
காட்டி  கொடுக்கிறதே 
கண்ணே  காட்டி  கொடுக்கிறதே 
காதல்  வழிகிறதே 
கண்ணில்  காதல்  வழிகிறதே 
உன்  விழியில்  வழியும்  பிரியங்களை 
பார்தேன்  கடன்தீன்  பகல்  இரவை 
உன்  அலாதி  அன்பினில் 
நனைந்த  பின்  நனைந்த  பின் 
நானும்  மழையானேன்  

[Female]
காலை  எழுந்ததும் 
என்  கண்கள்  முதலில் 
தேடி  பிடிப்பது  உந்தன்  முகமே 
தூக்கம்  வருகையில் 
கண்  பார்க்கும்  கடைசி 
கட்சிக்குள்  நிற்பது  உன்  முகமே 

[Male]
என்னை  பற்றி  என்கே  தெரியாத  பலவும் 
நீ  அறிந்து  நடப்பது  வியப்பேன்
உன்னை  ஏதும்  கேட்காமல் 
உன்னது  ஆசை  அனைத்தும் 
நிறைவேற்ற  வேண்டும்  என்று  தவிப்பேன்

[Female]
போகின்றேன்  என  நீ  பல  நூறு  முறைகள் 
விடை  பெற்றும்  போகாமல்  இருந்தாய் ...
சரி  என்று  சரி  என்று  உனை  போக  சொல்லி 
கதவோரம்  நானும்  நிற்க  சிரிப்பாய் 
கதவோரம்  நானும்  நிற்க  சிரிப்பாய் 

[Male]
காட்டி  கொடுக்கிறதே 
கண்ணை  காட்டி  கொடுக்கிறதே 
காதல்  வழிகிறதே 
கண்ணில்  காதல்  வழிகிறதே 

[Female]
ஒரு  அலையை  வந்து  எனை  அடித்தாய் 
கடலாய்  மாறி  பின்  எனை  இழுத்தாய் 

[Male]
உன்  அலாதி  அன்பினில் 
நனைந்த  பின்  நனைந்த  பின்  
நானும்  மழையானேன்  

[Male]
உன்னை  மறந்து  நீ  தூக்கத்தில்  சிரித்தாய்
தூங்காமல்  அதை  கண்டு  ரசித்தேன்  
தூக்கம்  மறந்து  நான் 
உன்னை  பார்க்கும்  காட்சி
கனவாக  வந்தது  என்று   நினைத்தேன் 

[Female]
யாரும்  மானிடரே  இல்லாத  இடத்தில 
சிறு  வீடு  கட்டி  கொள்ள  தோன்றும் 
நீயும்  நானும்  அங்கே  வாழ்கின்ற  வாழ்வை 
மரம்  தோறும்  செதுக்கிட  வேண்டும் 

[Male]
கண்  பார்த்த  கதைக்க  முடியாமல்  நானும் 
தவிக்கின்ற  ஒரு  பெண்ணும்  நீதான் 
கண்  கொட்ட  முடியாமல்   முடியாமல்  பார்த்தும் 
 சலிக்காத  ஒரு  பெண்ணும்  நீதான் 
சலிக்காத  ஒரு  பெண்ணும்  நீதான் 

[Female] 
பார்த்த  முதல்  நாளே 
உன்னை  பார்த்த  முதல்  நாளே 
காட்சி பிழை  போலே 
உணர்ந்தேன்    காட்சி  பிழை  போலே 
ஒரு  அலையை  வந்து  எனை  அடித்தாய் 
கடலாய்  மாறி  பின்  எனை  இழுத்தாய் 
என்  பாதகை  தாங்கிய 
உன்  முகம் உன்  முகம் 
என்றும்  மறையாதே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக