ஞாயிறு, 5 ஜூன், 2011

பூ வாசம் - அன்பே சிவம்

 


பூ  வாசம்  புறப்படும்    பெண்ணே ,
நான்  பூ  வரைந்தால் ,
தீ  வந்து  விரல்  சூடும்  கண்ணே ,
நான்  தீ  வரைந்தால் ,

உயிரல்லதெல்லாம்  உயிர்  கொள்ளும்  என்றால் ,
உயிருள்ள  நானோ  என்னாகுவேன் ?
உயிர்  வாங்கிடும்  ஓவியம்  நீயடி ...

  ம்ம் , புள்ளி  சேர்ந்து , புள்ளி  சேர்ந்து  ஓவியம் ,
உள்ளம்  சேர்ந்து , உள்ளம்  சேர்ந்து  காவியம் ,
கோடு  கோடு  ஓவியத்தின்  பாகமே ,
ஊடல்  போடா  காதல்  என்று  ஆகுமே  ,
ஒரு  வானம்  வரைய   நீல  வண்ணம் ,
நம்  காதல்  வரைய  என்ன   வண்ணம் ?
ஏன்  வெட்கத்தை  திரள்  தொட்டு ,
விரலேண்டும்  போலே  கொண்டு ,
நம்  காதல்  வரைவோமே , வா ,

  ஓவியத்தின்  ஜீவன்  எங்க  உள்ளது ?
உற்று   பார்க்கும்  ஆளில்  கண்ணில்  உள்ளது ,
பெண்ணுடம்பில்  காதல்  எங்கு  உள்ளது ? 
ஆண்  தொடாத  பாகம்  தன்னில்  உள்ளது ,
நீ  வரைய  தெரிந்த  ஒரு  நவீன   கவிஞன் ,
பெண்ணின்    வசியம்  தெரிந்த  ஒரு  நலிந்த  கலைஞன் ,
மேகத்தை  ஏமாற்றி    மண்  சேரும்  மலை  போல ,
மடியோடு  விழுந்தாயே , வா -ஆஅ ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக